Tag: தலவர..

ரூ. ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து மகா சபா சொத்துக்களை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்கப் போராட்டம் – மாநில தலைவர் அறிவிப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான இந்து மகா சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை, அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டெடுக்க போராட்டம் நடைபெறவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ...

Read more

வண்டலூர் | ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர்: வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி ...

Read more

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு

சென்னை: "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ...

Read more

வண்டலூர் அருகே வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை

வண்டலூர்: துக்க நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வண்டலூர் அருகே ...

Read more

ராக்கெட் திட்டங்களுக்கு உதவும் முதல்வருக்கு நன்றி: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். சந்திப்பின்போது, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை ...

Read more

92-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் குடியரசு தலைவர் கலாம் படத்துக்கு மரியாதை: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து செய்தி

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான ...

Read more

சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம் சிறந்தது: முதல்வர் சந்திப்புக்குப்பின் இஸ்ரோ தலைவர் பேட்டி

சென்னை: "தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக,அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ...

Read more

அமைச்சருக்கு பாலின ரீதியில் தாக்குதல்: பேரவை தலைவர் மறுப்பு..!

புதுச்சேரி: “அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு, அவர் கூறியுள்ள காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். 'என் ...

Read more

நாளை வரை சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: நாளை புதன்கிழமை வரை 3 நாட்கள் பேரவைக்கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ...

Read more

சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் ...

Read more
Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.