Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | எல்ஐசி பிரீமியம் செலுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.54 கோடி மோசடி: எல்ஐசி முன்னாள் முகவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னை | எல்ஐசி பிரீமியம் செலுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.54 கோடி மோசடி: எல்ஐசி முன்னாள் முகவர் கைது
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை தி.நகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன். இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘‘வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி 10-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (50) என்பவர் எல்ஐசியில் முகவராக இருந்தார். அவர் மூலம் 2013-ம் ஆண்டுமுதல் எல்ஐசி பாலிசி எடுத்து பிரீமியம் தொகையை எல்ஐசியில் செலுத்தி வந்தேன்.

இந்நிலையில், 2020 கரோனா காலகட்டத்தில் நேரடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை செலுத்தச் சொன்னார். தானே அதை எல்ஐசியில்கட்டிவிடுவதாகக் கூறினார்.

இதை நம்பி நான் ரவீந்திரன் வங்கிக் கணக்குக்கு பணத்தை தொடர்ந்து அனுப்பினேன். ஆனால், அவர் உறுதி அளித்தபடி எல்ஐசியில்செலுத்தாமல், செலுத்தியதுபோல் போலி ரசீதை என்னிடம் காண்பித்தார்.

மேலும், எனது கையெ ழுத்தை போலியாக போட்டு எனது பெயரில் உள்ள எல்ஐசியில் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இப்படி,என்னிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரம் ஏமாற்றினார். எனவே, ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரவீந்திரனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐ பேட், 3 லேப்டாப்,போலி எல்ஐசி ரசீது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: எலஐசகடகதகறசலததவதகசனனபரமயமமகவரமசடமனனளர.2.54வடககயளரகளடம
Previous Post

தேனி அருகே நடுரோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. உறவினர்கள் தர்ணா.. பதற்றம்

Next Post

வலியில் துடித்த கபில் சிபல்.. “நான் என்ன ஸ்கூலா நடத்துறேன்?” ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி.. என்னாச்சு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வலியில் துடித்த கபில் சிபல்.. “நான் என்ன ஸ்கூலா நடத்துறேன்?” ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி.. என்னாச்சு?

வலியில் துடித்த கபில் சிபல்.. “நான் என்ன ஸ்கூலா நடத்துறேன்?” ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி.. என்னாச்சு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In