Tag: கற

நிலைக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஉண்ணாவிரதம்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அறிவிப்பு

நிலைக் கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர ...

Read more

சென்னை | வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

சென்னை: வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.55 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்தவர் சாகுல் ...

Read more

‘அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டண வசூலில் சுங்கச்சாவடிகள் குறி’ – உயர் நீதிமன்றம் அதிருப்தி  

மதுரை: அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் சுங்கச்சாவடிகள் குறியாக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் ...

Read more

மெரினாவில் போலீஸ் என்று கூறி மிரட்டி பணத்தை பறித்த இளைஞர் கைது

சென்னை: சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர்வணிக வளாகம் ஒன்றில் உதவி மேலாளராக உள்ளார். இவர் தனது பெண் தோழி ஒருவருடன் மெரினா, பார்த்தசாரதி ...

Read more

விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி: திருப்பூரில் முன்னாள் திமுக பிரமுகர் கைது

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவில் ஆதிக்கம் செலுத்திவந்த கே.ராஜ்மோகன் குமார் அண்மையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது விசா பெற்றுத் தருவதாகக் கூறி ...

Read more

விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தபரமசிவம் மனைவி ராணி. இவரதுசெல்போன் எண்ணுக்கு திருச்சிவிமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது மகனின்வேலைக்காக, அதில் ...

Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு | உதயநிதி பேச தடை..!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ...

Read more

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏதேனும் காரணத்தால் விடுபட்டவர்களின் குறைகளைத் தீர்க்க தாலுகா அளவில் உதவி மையங்களை உருவாக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ...

Read more

சென்னை | உயர் நீதிமன்ற நீதிபதியின் தனி செயலாளர் எனக் கூறி மகனுக்கு கல்லூரியில் சீட் கேட்டவர் கைது

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் எனக்கூறி மகனுக்கு கல்லூரியில் சீட்டு கேட்டு மோசடி செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

Read more

ரெட் ஜெயன்ட் மூவிஸில் வேலை பார்ப்பதாக பணம் கேட்டு மிரட்டல், 7 பேர் கைது

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெர்படா ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.