சென்னை | எல்ஐசி பிரீமியம் செலுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.54 கோடி மோசடி: எல்ஐசி முன்னாள் முகவர் கைது
சென்னை: சென்னை தி.நகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன். இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘‘வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி ...
Read more
