வேளாண் பொறியியல் துறை மூலமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடை பணிகளுக்கு டிராக்டருடன் இயங்கக்கூடிய கருவிகள் ரோட்டவேட்டா, தென்னை மட்டை துகளாக்கும் கருவிகள், கலப்பை, சோளம் அறுவடை இயந்திரம் மற்றும் வைக்கோல் கட்டும் கருவி போன்ற கருவிகள், 50 சதவீதம் மானிய வாடகையில் வழங்கப்பட உள்ளன.

