Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பேரையூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கருப்புச்சாமி (21). அழப்பாலச்சேரியைச் சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்தராஜ் (17), அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் என்பவர் மகன் மனோஜ் (29). இவர்கள் கடந்த 23-ம் தேதி இரவில் இடையபட்டி வனப்பகுதிக்கு சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றனர்.

அப்போது, ஏற்கெனவே அதே காட்டு பகுதிக்குள் சட்டவிரோதமாக காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கென அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கருப்புச்சாமி உட்பட 3 பேர் சிக்கினர். மின் வேலி தீபிடித்து எரிந்ததில் கருப்புச்சாமி, அனுமந்தராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மனோஜ் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் காட்டுக்குள் அனுமதியின்றி மின் வேலி அமைத்தவர்களை தேடி வருகின்றனர் .

.

Tags: அரகஇரவரஉடபடஉயரழபபசககபரயரபளஸமணவரமயனறமனவலயலவடடயடவனபபகதயல
Previous Post

பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

Next Post

அங்காளம்மன் கோயில் அருகே தங்கப்புதையல்! 450 தங்க காசுகள் கண்டெடுப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அங்காளம்மன் கோயில் அருகே தங்கப்புதையல்! 450 தங்க காசுகள் கண்டெடுப்பு!

அங்காளம்மன் கோயில் அருகே தங்கப்புதையல்! 450 தங்க காசுகள் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In