Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செங்கை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர் தப்பியோட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
செங்கை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர் தப்பியோட்டம்
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சமூகநலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இல்லத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். இங்கு தமிழகம் முழுவதும் இருந்து, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வசதி உள்ளிட்டவை அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிறுவர்களுக்கு உணவு கொடுத்த பின் அவர்களை தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். அப்போது அறையின் பூட்டை உடைத்த சிறுவர்கள் 5 பேர் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சித்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் சிறுவர்களை தடுக்க முயன்றனர்.

இதனால் ஆவேசம் அடைந்த சிறுவர்கள் இருவரையும் செங்கல்லால் தாக்கி, கை கால்களை கட்டி போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீஸார் தப்பியோடிய சிறுவர்களை தேடி வந்த நிலையில் இரண்டு பேரை மட்டும் மீட்டுள்ளனர். மற்ற மூவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த ஆசிரியர்கள் செங்கை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.

Tags: இரநதஇலலததலகரநககசஙகசறவரதபபயடடம
Previous Post

நள்ளிரவில் “கள்ள” உறவு.! வசமாக சிக்கிய காதலன்.. கையோடு மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. ஷாக்

Next Post

ஆசை ஆசையா கூப்பிட்ட காதலி.. காரில் ஒதுங்கிய ஜோடி.. டக்குனு பார்த்தால் அங்கே “8 கண்கள்”.. இப்படி கூடவா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசை ஆசையா கூப்பிட்ட காதலி.. காரில் ஒதுங்கிய ஜோடி.. டக்குனு பார்த்தால் அங்கே “8 கண்கள்”.. இப்படி கூடவா

ஆசை ஆசையா கூப்பிட்ட காதலி.. காரில் ஒதுங்கிய ஜோடி.. டக்குனு பார்த்தால் அங்கே "8 கண்கள்".. இப்படி கூடவா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In