Tag: சஙக

எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது. எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய ...

Read more

வணிக மனைகளுக்கான வழிகாட்டு மதிப்பை உயர்த்த அரசு திட்டம்? – வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை: வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ...

Read more

திருப்பத்தூர் | கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது: விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்வு ...

Read more

கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக ...

Read more

தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு: விபத்து நடந்த இடத்தில் செங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவிலம்பாக்கம்: சென்னை, கோவிலம்பாக்கத்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாய் கண்முன் தண்ணீர் லாரி ஏறியதில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ...

Read more

வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை: தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், ...

Read more

செங்கை- வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

மதுராந்தகம்: சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள புதிய குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நிகமத்துல்லா. இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ...

Read more

மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மறைமலைநகர்: மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 7 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை தாம்பரம் மாநகர் ...

Read more

பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது: செங்கை நகர போலீஸார் தீவிர விசாரணை.

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பாமக நகரச் செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்து செங்கல்பட்டு நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு பாமக ...

Read more

சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள்: செங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.