மாநில பாடத்திட்டத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களை கொண்ட அனைத்து பள்ளிகளிலும் 2024-25 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.
மாநில பாடத்திட்டத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களை கொண்ட அனைத்து பள்ளிகளிலும் 2024-25 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.