Tag: வழநள

நகைக்காக அடுத்தடுத்து 8 பேரை கொலை செய்த ‘சப்பாணி’ – வாழ்நாள் சிறை தண்டனை.

திருச்சி: திருச்சி அருகே நகைக்காக அடுத்தடுத்து 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 கொலைகளுக்கு மட்டும் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகைபட்டி பகுதியை ...

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `10 பேரின் தண்டனை உறுதி; யுவராஜுக்கு வாழ்நாள் சிறை’- உயர் நீதிமன்றம் | Madras High Court Upholds Conviction Of Accused In Gokulraj Murder Case

இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தீரன் சின்னமலை ...

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு வாழ்நாள் சிறை: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு வாழ்நாள் சிறை விதித்து, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருதாநல்லூர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.