Tag: வல

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த ...

Read more

100 நாளில் 100 இடத்தில் கொடியேற்ற திட்டம் – தமிழக பாஜக முடிவு.!

தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை சாடியிருக்கிறார். சென்னையை அடுத்த ...

Read more

ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு சினிமாவில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரம், கண்ணதாசன் நகர் பகுதியில் ...

Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பரிந்துரைத்தவர்” – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். ...

Read more

இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசு வேலை வழங்கியது சாதனை அல்ல: அன்புமணி சாடல்

சென்னை: "தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு ...

Read more

சென்னை | போதைப் பொருள் கடத்தியதாக 4 பேர் கைது: 1000 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குமரன் நகர் காவல் நிலைய ...

Read more

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் ...

Read more

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி ஹாங்காங் கும்பல் ரூ.12 லட்சம் மோசடி – சென்னையில் 2 பேர் கைது

சென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்தார். அதில், பகுதிநேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை ...

Read more

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ.33.50 வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பழனிசாமி கோரிக்கை

சென்னை: பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.33.50-ஐ மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ...

Read more

மதுரை | விலை குறைவால் குப்பைக்கு செல்லும் பூக்கள் – நறுமண தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால் செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களை விற்க கொண்டு வந்த வியாபாரிகள் மூட்டை முட்டையாக குப்பையில் கொட்டிய சம்பவம் ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.