Tag: வலர

இரு வேறு விபத்துகளில் 15 பேர் பலி; ஆபத்தாக மாறிய பக்கிரிப்பாளையம் நெடுஞ்சாலை – வேலூர் போலீஸ் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆபத்தாக மாறிய பக்கிரிப்பாளை யம் நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ...

Read more

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம்

வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை / திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், துப்பாக்கி ...

Read more

பரமத்தி வேலூர் அருகே 2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி ...

Read more

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39). ...

Read more

”நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!” – வேலூர் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

வேலூர்: வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று வேலூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ...

Read more

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக மாறும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் @ வேலூர்

வேலூர்: கந்தனேரி பாலாறு மணல் குவாரியில் இருந்து செல்லும் மணல் லாரிகளால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மணல் திட்டுகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக மாறி வருகிறது. ...

Read more

வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காட்பாடி: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். வேலூர் மாவட்டம் ...

Read more

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை.

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச் சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை தனிப் படை காவல் துறையினர் ...

Read more

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை 

மதுரை: சமூக வலைதளங்களில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் துறைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும் ...

Read more

வேலூர் ஸ்ரீ ஜலகண்டேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

வேலூர்: வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 4-வது மகா கும்பாபிஷேகம் (ஜூன் 25-ம் தேதி) இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.