Tag: வரவல

IPS பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

மதுரை: அம்பை காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ...

Read more

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிப்பு: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தகவல்

கோவை: மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் ...

Read more

சிறந்த மருத்துவர்கள் 40 பேருக்கு விரைவில் விருது – ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசு சார்பில் 40 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது விரைவில் வழங்கப்படும் என்று ‘இந்து தமிழ் திசை'–மருத்துவ நட்சத்திரம் விருது ...

Read more

பைக் டூரில் இருந்து சென்னை திரும்பிய அஜித் குமார்: விரைவில் துவங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு

 பைக் டூர் சென்றிருந்த அஜித் குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்தனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். ...

Read more

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி – இலங்கைக்கு விரைவில் படகு சேவை: எ.வ.வேலு தகவல்

சென்னை: வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு ...

Read more

வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்ச படுகிறதா?.விரைவில் புதிய சட்டம்.

மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நீர் வளத்துறை செயலாளர் தெரிவித்தார். சிவகாசி ஆணையூர் ...

Read more

உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம்பெறப் போகும் – இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்..

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சொந்த நாட்டு செயற்கைகோள்களை ...

Read more

‘மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ இலக்கை விரைவில் அடைவோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி "எண்ணித் துணிக" என்ற நிகழ்வில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ...

Read more

‘தவறிழைத்தவர்கள் விரைவில் தண்டனை பெறுவர்’ – அமலாக்கத் துறை ரெய்டு குறித்து செல்லூர் ராஜு கருத்து

மதுரை: உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சாக வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆக.20-ல் மதுரையில் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.