Tag: வயபர

குடியாத்தம் சமோசா வியாபாரி கொலையில் இளைஞர் கைது

வேலூர்: குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் உடல் இருப்பதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு அக்.13-ம் தேதி ...

Read more

ஸ்ரீ வைகுண்டம் வியாபாரி கொலையில் பிளஸ் 1 மாணவர்கள் கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைசேர்ந்தவர் செந்தில்நாதன் (43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள். செந்தில்நாதன் ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ...

Read more

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி படுகொலை

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி(34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழவியாபாரம் செய்து வந்தார். மேலும்,சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்தார். ...

Read more

மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கடனுக்காக மளிகை வியாபாரி வெட்டி கொலை

போபால்: மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கடனுக்காக மளிகை வியாபாரியை அவரது உறவினரே வெட்டி கொன்றனர். இதுகுறித்து தலைமை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்வேதா குப்தா கூறியதாவது: மத்திய ...

Read more

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

சேலம்: சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெருவில் ...

Read more

திருச்சி | வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சம் திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள நெய்வேலி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரி. இவரதுவங்கிக் கணக்கில் ஓராண்டுக்கு முன்பு திடீரென ரூ.2 லட்சம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.