Tag: வட.

பட்டாசு குடோனில் வெடி விபத்து… உடல் சிதறி 3 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்றை வைத்துள்ள இவர், அதில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து ...

Read more

ஜார்க்கண்டில் அமைச்சர் வீடு உட்பட 30 இடங்களில் அமலாக்கத்துறை “ரெய்டு”

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான ...

Read more

வெடி மூட்டையில் தீப்பற்றி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவுக்காக பட்டாசு வெடித்தபோது வெடிகள் இருந்த மூட்டையில் தீப்பற்றிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். ...

Read more

பதைபதைத்த செய்தி- பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை முட்டி தள்ளிய பசுமாடு

சென்னை: பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை பசுமாடு ஒன்று முட்டித் தள்ளியது. இந்த விவகாரம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மாடு ...

Read more

வெடி விபத்து – சிலிண்டர் விற்பனை முகவர்களிடம் போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக, சிலிண்டர் முகவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி, ரவி ...

Read more

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கரூர்/ கோவை/ நாமக்கல்: கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீ்டு, கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை ...

Read more

கிருஷ்ணகிரியில் சக்தி வாய்ந்த வெடி மருந்து வெடித்ததா? – முழுமையான விசாரணை நடத்திட கே.பி.முனுசாமி வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு வெடி விபத்தில், குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய சக்தி வாய்ந்த வெடி மருந்து வெடித்ததால் நடத்திருக்கலாம் என்பதால், அரசு முழுமையான விசாரணை நடத்திட ...

Read more

மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது

மதுரை: மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதல் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ...

Read more

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது @ கோவை

கோவை: கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (60). பால் வியாபாரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ...

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: -முதல்வர்

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் நிவாரண ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.