தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது
ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 4.23 லட்சம் மாத்திரைகளை, அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தமிழக ...
Read more
