போதைப் பொருள் வழக்கில் சிக்கி இலங்கையில் இருந்து தப்பித்து ராமநாதபுரம் பாம்பன் பகுதிக்கு வந்தவர் கைது
ராமநாதபுரம்: இலங்கையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி, அங்கிருந்து தப்பித்து ராமேசுவரம் வந்த இலங்கைவாசியும், அவருக்கு உதவிய தங்கச்சிமடம் இளைஞரும் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ...
Read more

