Tag: மரததவர

பாலியல் புகாரில் ஆயுர்வேத கல்லூரி மருத்துவர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டாறில் தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிமருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, சக ...

Read more

குற்றாலம் மருத்துவர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது

தென்காசி: குற்றாலம் ராமாலயம் பகுதியைச் சேர்ந்தவர் கிரந்தர் சக்கரவர்த்தி (53). மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது, ...

Read more

பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயற்சி; அரசு மருத்துவர் உட்பட 2 பேர் கைது.

நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற புகாரின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவர் மற்றும் இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் ...

Read more

சென்னை பெண்ணிடம் அமெரிக்க மருத்துவர் என ஏமாற்றி ரூ.10.33 லட்சம் மோசடி: நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.10.33 லட்சம் பறித்த நைஜீரிய இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் ...

Read more

சென்னையில் அரசு மருத்துவர் தற்கொலை – போலீஸ் விசாரணை

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி ...

Read more

இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் – கொந்தளிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக மீட்க நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் ...

Read more

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). ...

Read more

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு – மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தோப்புலகுண்டா ஜடான்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ...

Read more

நோயாளி மரண வழக்குகளில் மருத்துவர் மீதான கைது நடவடிக்கைக்கு தடை: தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம்சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.