Tag: மரணம

சென்னை | அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மாயாவின் மகன் மர்ம மரணம்

சென்னை: விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசிப்பவர் சினிமா நடிகை மாயா. இவரது மகன் விக்னேஷ் (40).இவர் நடிகை பாபிலோனாவின் தம்பி. விக்னேஷ் மீது விருகம்பாக்கம் ...

Read more

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி ...

Read more

சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்

தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றிய பொறியாளர் நாடு திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை ...

Read more

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் விமான விபத்தில் மரணம்… ரஷ்ய ஊடகங்கள் தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனக்கு ...

Read more

காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்: ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐசிஎப் காவல் நிலையம் அருகே உறவுக்கார பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த நபரிடம், தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நித்தியராஜ் ...

Read more

பாளை. மத்திய சிறையில் கைதி திடீர் மரணம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மயங்கி விழுந்து ...

Read more

கும்பகோணம் சிறையில் கைதி மரணம்: சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கும்பகோணம் கிளை சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக சிறைக் காவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் ...

Read more

புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி – 3 பேர் மரணம்

விழுப்புரம்/ஒட்டன்சத்திரம்: புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கிராம பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று ...

Read more

பாளை. சிறையில் இளைஞர் மரணம்: நீதி விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: "தென்காசியைச் சேர்ந்த இளைஞர் தங்கசாமியின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்துக்கு காரணமான காவல் துறையினர் மீது ...

Read more

புளியங்குடி இளைஞர் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் க.ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: புளியங்குடி வட்டம், நடுகருப்பழக தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி (26), கட்டிடத் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.