Tag: மதரயல

காதல் விவகாரத்தில் ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவம்: மதுரையில் 2 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரையில் காதல் விவகாரத்தில் காதலியின் தந்தை என கருதி ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை கரிமேட்டிலுள்ள யோகனந்தசுவாமி ...

Read more

நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை – மதுரையில் அதிகரிக்கும் பணமோசடியால் பரிதவிக்கும் பொதுமக்கள்!

மதுரை: பெரும்பாலும் உழைப்பின்றி, குறுக்கு வழியில் பொருளாதாரத்தை பெருக்கிட முடியுமா என்றே பலர் ஆளாய் பறக்கின்றனர். இது போன்றவர்கள் ஏதாவது போலி விளம்பரம், பிறரின் ஆசை வார்த்தைகளை ...

Read more

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more

ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார்

மதுரை: செய்கூலி, சேதாரம் இலவசம் என மதுரையில் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக் கடைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் ...

Read more

மதுரையில் ‘ரோடு ரோலர்’கள் பற்றாக்குறையால் ஜல்லிகளுடன் சாலைகள் – மக்கள் அவதி

மதுரை: ‘ரோடு ரோலர்’ பற்றாக்குறையாலும், அதற்கு டீசல் போடுவதற்கு தயங்குவதாலும் மதுரை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, பெரியாறு ...

Read more

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமா? – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரையில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தற்கொலை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிராக சிக்கிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள தைக்கால் ...

Read more

மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’

மதுரை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் மாதம் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read more

மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரையில் கடன் தொல்லை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் ...

Read more

அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு ...

Read more

மதுரையில் பாதியில் முடிந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி – சொதப்பியது எப்படி?

மதுரை: போதிய முன்னேற்பாடு இன்றி மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்திய ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்ததால், பாதியிலேயே நிகழ்ச்சி ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.