Tag: மகன

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகனின் கட்சிப் பதவி பறிப்பு – பின்னணி என்ன?

விழுப்புரம்: பல்வேறு புகார்களின் எதிரொலியாக, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது. ...

Read more

ஈரோட்டில் கனமழை: வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் ...

Read more

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள  மீனாட்சிபுரம் அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி, (45), மகன் மோஹித்(18) ...

Read more

குடிபோதையில் இப்படியுமா..6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை!

தனது 6 வயது மகனை கிணற்றில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ...

Read more

விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது: மகன் விஜயபிரபாகரன் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர் களை சந்தித்த விஜயகாந்தின் மகன்விஜயபிரபாகரன், ...

Read more

பெண் போலீஸை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது

கும்பகோணம்: பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் ...

Read more

ஓய்வுபெற்ற அதிகாரியின் குடும்பமே தற்கொலை : போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டனர். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸார் விசாரணை ...

Read more

மகளை காதலித்த இளைஞர் கொலை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய தந்தை, மகன், மகள் உட்பட 8 ...

Read more

மும்பையே அதிரும் சம்பவம்: துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தல்..

மும்பை: மும்பை புறநகர் கோரேகான் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இவரது அலுவலகத்தில் 10-15 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் புகுந்து ராஜ்குமார் சிங்கை துப்பாக்கி ...

Read more

மது போதைக்கு அடிமையான மகன் கொலை: பெற்றோர் கைது

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே தாட்கோ பகுதியை சேர்ந்த தம்பதி செல்வராஜ், சாந்தாமணி. இவர்களின் மகன் மணி கண்டன் (26), குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில், சரி வர வேலைக்கு ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.