Tag: மககள

கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் பழங்குடி மக்கள்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை ...

Read more

அமித் ஷாவின் அறிவிப்பை தெலங்கானா மக்கள் புரிந்துகொள்வர் – கீ.வீரமணி

சென்னை: “தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதல்வராக்குவோம்’ என்று ஒரு ...

Read more

உதிரும் கான்கிரீட் பூச்சு, வலுவிழந்த சுவர்கள்… – பர்கூர் அருகே தொகுப்பு வீடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிரும் நிலையில், வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க ...

Read more

மதுரையில் ‘ரோடு ரோலர்’கள் பற்றாக்குறையால் ஜல்லிகளுடன் சாலைகள் – மக்கள் அவதி

மதுரை: ‘ரோடு ரோலர்’ பற்றாக்குறையாலும், அதற்கு டீசல் போடுவதற்கு தயங்குவதாலும் மதுரை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை, பெரியாறு ...

Read more

குப்பை அள்ளுவதில் சிக்கல்; மல்லுக்கட்டும் இரண்டு துறை அதிகாரிகள்..!

மதுரை: ‘குப்பை’களை அள்ளுவதிலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை - மாநகராட்சி இடையே நீடிக்கும் மோதலால் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கமடைந்து, மருத்துவமனை வளாகத்தில் தூர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள், ...

Read more

நெல்லையில் இளம் பெண் கொலை: கிராம மக்கள் 2-வது நாளாக சாலை மறியல்

திருநெல்வேலி: நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்களும், கிராம மக்களும் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி அருகே உள்ளதிருப்பணிகரிசல் ...

Read more

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடிய வாச்சாத்தி மக்கள்!

அரூர்: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட கிராமமான வாச்சாத்தியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ...

Read more

“கிராம மக்களை ஆலோசித்து திட்டங்கள் வகுக்கவேண்டும்” – கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலர் கருத்து

மதுரை: “கிராம மக்களை கலந்தாலோசித்து தீட்டப்படும் திட்டங்களால் மட்டுமே நிரந்தர வளர்ச்சி சாத்தியமாகும்” என கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று ...

Read more

தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயில்: பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ததால், கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் இன்று (செப்.23) மாலை திறக்கப்பட்டதும் பட்டியலின ...

Read more

“மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர்” – ஆர்.பி.உதயகுமார் கருத்து

மதுரை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், “பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.