Tag: பல

நீலகிரியில் இரு ஆண் புலிகள் பலி: 20 பேர் கொண்ட குழு விசாரணை – ஒரே மாதத்தில் மாவட்டத்தில் 6 புலிகள் இறந்ததால் அதிர்ச்சி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு புலிகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மோப்ப ...

Read more

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

தூத்துக்குடி: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் ...

Read more

“ஹரியாணா, டெல்லி போல தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க” – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

மதுரை: “ஹரியாணா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லியை போல் தமிழக அரசும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” ...

Read more

மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? – கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் வழங்குவதுபோல போலி கட்டிட அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு தம்பதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ...

Read more

போலி தமிழ்வழி கல்விச் சான்றிதழ் குறித்து அனைத்து பல்கலை.களிலும் விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை: போலி தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக,அனைத்து பல்கலைக் கழகங்களிலும் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சக்திராவ், ...

Read more

பதிவுத் துறை இணையதள வில்லங்க குறிப்பை நீக்கி போலி ஆவணம் மூலம் ரூ.75 லட்சம் நிலம் அபகரிப்பு: நூதன முறையில் மோசடி

சென்னை: நூதன முறையில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி நாயுடு ...

Read more

சென்னை | போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

சென்னை: தி.நகரைச் சேர்ந்தவர் அலோக்குமார் சதுர்வேதி (60). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ...

Read more

பட்டாசு குடோனில் வெடி விபத்து… உடல் சிதறி 3 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்றை வைத்துள்ள இவர், அதில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து ...

Read more

சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியாருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

கோவிலுக்கு வரும் சிறுமிகளுக்கு சாமியார் வேடமணிந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் (52) ...

Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலி!

திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் ...

Read more
Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.