சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு
சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ...
Read more



