Tag: பதயல

போதையில் வாகனம் ஓட்டிய காவலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம், வேளச்சேரியில் உள்ள அரசு வாகனங்கள் பழுது நீக்கும் மையத்தில், பழுது பார்க்கும் பணிக்கு விடப்பட்டிருந்தது. பழுது பணி ...

Read more

மதுரையில் பாதியில் முடிந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி – சொதப்பியது எப்படி?

மதுரை: போதிய முன்னேற்பாடு இன்றி மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்திய ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்ததால், பாதியிலேயே நிகழ்ச்சி ...

Read more

பூந்தமல்லி | வழிப்பறி புகாரை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை போதையில் விரட்டிய 5 பேர் கைது: காணொலி வைரல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வழிப்பறி புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸாரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் விரட்டிய காணொலி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக இரு சிறுவர்கள் உட்பட ...

Read more

விமான பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்தவர் கைது

சென்னை: ஓமனில் இருந்து சென்னை வந்த விமானத்தில், மது போதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் ...

Read more

போக்குவரத்து கழகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்கிறது – சிவசங்கர் தகவல்

கிருஷ்ணகிரி: மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் மூலம், அரசு போக்குவரத்து கழகம் நல்லதொரு வளர்ச்சி பாதையில் செல்வதாக கிருஷ்ணகிரியில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். ...

Read more

போதையில் ரகளை செய்தவர் கைது: வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பு

சென்னை: மது போதையில் காவல் நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் ...

Read more

சென்னை | வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. மீது தாக்குதல்: மது போதையில் இருந்த பட்டதாரி இளைஞர் கைது

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மது போதையிலிருந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ...

Read more

மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை

சென்னை: மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 3 பேரை தனிப்படை அமைத்துபோலீஸார் தேடி வருகின்றனர். சென்னையில் ...

Read more

மது போதையால் விபரீதம்: தருமபுரி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நன்றாக நீச்சல் தெரிந்திருந்தபோதும் மது போதையால் கூலித் தொழிலாளி ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாலக்கோடு வட்டம் கேத்தனஅள்ளி அடுத்த ...

Read more

சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டிய 12 ஆயிரம் பேர்: 4 மாதங்களில் ரூ.13 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.