Tag: பணயலரநத

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்’ என உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் கூறினார். ...

Read more

நரிக்குடி: பொறியாளரை பணியிலிருந்து விடுவித்த ஆட்சியர் – போராட்டத்தில் குதித்த அரசுத்துறை அலுவலர்கள்! | Narikudi union engineer has relieved from his duty

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் அரசு திட்டப்பணிகளில் தாமதமாக மேற்கொள்ளப்படுவதாகவும், பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நரிக்குடி யூனியனில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ...

Read more

ஆட்சியரால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி; மீண்டும் பணியமர்த்திய கனிமவளத் துறை ஆணையர்!

``திருப்பூர் மாவட்டக் கனிமவளத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றிய வள்ளல், தனது அலுவலகத்தில் கோமதி என்ற பெண்ணைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். இது அரசு விதிகளுக்குப் புறம்பானது. மேலும், 2022-ம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.