உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடிய வாச்சாத்தி மக்கள்!
அரூர்: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட கிராமமான வாச்சாத்தியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ...
Read more


