Tag: பகக

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: கொத்தமங்களத்தில் 1,100 போலீஸார் பாதுகாப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே விவசாய தோட்டத்தில் மர்ம நபர்கள் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ...

Read more

கரோனா ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டதால் வாடகை, குத்தகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், ...

Read more

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்’ மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

கோவை: சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்அதிபர் சிவக்குமார், பல்வேறு நிறுவனங்கள் ெபயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் 2017-ல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, ...

Read more

அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உத்தரவு

சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ...

Read more

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி கோரிக்கைகளைப் பெற்று முடிவெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட ...

Read more

சம்பளத்தை உயர்த்த பக்கா ப்ளான் போட்ட நடிகை.. பதறிப்போய் ஓகே சொன்ன விஜய் டிவி..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு ஏறாளமான ரசிகர்கள் உள்ளனர். 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக ...

Read more

தி.மலையில் காவல் துறை இரும்பு தடுப்பில் பைக்கை மோதிவிட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது

திருவண்ணாமலை: காவல் துறை இரும்பு தடுப்பின் மீது இரு சக்கர வாகனத்தை மோதி அதை ரஜினி பாடலுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட அகில பாரத இந்து ...

Read more

செ பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னை: அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை வரும் ...

Read more

மதுரையில் போலீஸாரின் பைக்கை திருடியதாக 2 பேர் கைது

மதுரை: மதுரை கரிமேடு குற்றப் பிரிவில் பணிபுரிபவர் பால முருகன் (40). இவருக்கு ரோந்து பணிக்கு செல்வதற்காக மாநகர் காவல்துறை சார்பில் பைக் வழங்கப்பட்டது. கடந்த 2-ம் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.