Tag: நலயல

வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலைகளை ...

Read more

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் அனுராதா (45). இவர் கடந்த மாதம்21-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனது கணவர் சதீஷ்(47). ...

Read more

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி: அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில் சந்திப்பு

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம ...

Read more

வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் சிதைந்த நிலையில் கிடந்த பெண் உடல் – போலீஸ் விசாரணை

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறிச் சென்றதால் சிதைந்த நிலையில் கிடப்பதாக ...

Read more

பட்டுக்கோட்டை | திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் கணவன், மனைவி அடுத்தடுத்த நாளில் தற்கொலை

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை ...

Read more

பருவத்தை எட்டும் நிலையில் இருக்கும் பெண் தாயின் பாதுகாப்பில் இருக்கவேண்டும்: இந்தூர் கோர்ட் உத்தரவு

விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதி, குழந்தைகளை யார் வைத்துக்கொள்வது என்பதில் மிகப்பெரிய போராட்டமே நடத்துகின்றனர். இவ்விவகாரத்தில் அதிகமான நேரங்களில் கோர்ட் தலையிட வேண்டியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் அரசு ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.