கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரம்
சென்னை: கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் போலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ...
Read more









