Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோவை | ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ வகைகள், பழங்கள் விற்பனை தீவிரம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கோவை | ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ வகைகள், பழங்கள் விற்பனை தீவிரம்
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளையும், விஜயதசமி பண்டிகை நாளை மறுநாளும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பூ வகைகள்,பழங்கள் விற்பனை நேற்று தீவிரமாக நடைபெற்றது.

இதனால் பூ மார்க்கெட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூ மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி கிலோ அடிப்படையில், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160 முதல் ரூ.320 வரையும், கலர் செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், பட்டன் ரோஜா ரூ.280-க்கும், செண்டு மல்லி ரூ.100-க்கும்,

கோழிக் கொண்டை ரூ.100-க்கும், மல்லிகைப் பூ ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும், முல்லை ரூ.600-க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40-க்கும், தாமரை ஒன்று ரூ.50-க்கும் விற்கப்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையின் போது செவ்வந்தி அதிகளவில் விற்கும். நேற்று 12 டன் செவ்வந்தி விற்பனைக்காக வந்தது’’ என்றனர்.

பழ வியாபாரிகள் கூறும்போது, ‘‘கிலோ அடிப்படையில் ஆப்பிள் ரூ.180-க்கும், ஆரஞ்சு ரூ.160-க்கும்,மாதுளம் பழம் ரூ.240 முதல் ரூ.260-க்கும், திராட்சை ரூ.100முதல் ரூ.200-க்கும், கொய்யா ரூ.200-க்கும், எலுமிச்சை ரூ.120-க்கும், ஒரு தேங்காய் ரூ.30முதல் ரூ.50-க்கும், ஒரு ஜோடி வாழைக் கன்று ரூ.30-க்கும்,

வெள்ளைப் பூசணி ஒரு கிலோ ரூ.35, பொரி பக்கா ரூ.30-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ.200-க்கும், மாவிலை ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைப்பழம் டஜன் ரூ.80-க்கும் விற்பனைசெய்யப்பட்டது. அதே போல், வீட்டில் ஒட்டப்படும் வண்ணக் காகிதங்கள் ரூ.30-க்கு விற்கப்பட்டன’’ என்றனர்.

.

Tags: ஆயதகவதவரமபபழஙகளபஜவககளவறபனவஜயதசமயயடட
Previous Post

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது: அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்

Next Post

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னையை விட கோயமுத்தூரில் பூக்கள் மற்றும் காய்கறி வகைகள் விலை குறைவாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் சென்னையில் இருப்பதைவிட விலை அதிகமாக உள்ளது சென்னை வேளச்சேரியில் வெள்ளை பூசணிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய் சம்பங்கி கால் கிலோ 50 ரூபாய் சாமந்தி கால் கிலோ 60 நான் சொல்லும் நாள் 23 அக்டோபர் 2023 அன்றைய தினத்தின் விலை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In