மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது @ தருமபுரி
தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ...
Read moreதருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ...
Read moreதருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ...
Read moreதருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டி கிராமத்தில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நார்த்தம்பட்டி ...
Read moreதருமபுரி: “முடிச்சாயம் தோற்றத்தைதான் இளமையாக வைத்திருக்கும். ஆனால், புத்தக வாசிப்பு மனதையும் மூளையையும் இளமையாக வைத்திருக்கும்” என தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை ...
Read moreதருமபுரி: தருமபுரி அருகே இன்று மாலை(செப்டம்பர்-8) ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். தருமபுரி அடுத்த ...
Read moreதருமபுரி: நகராட்சி அதிகாரிகளின் செயல்பாட்டால் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் ...
Read moreதருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ...
Read moreதருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில் பாதையை கடக்க முயன்றபோது ரயில் மோதி ரயில்வே பணியாளர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெல்லூரள்ளி கிராமத்தை ...
Read moreதருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவுக்காக பட்டாசு வெடித்தபோது வெடிகள் இருந்த மூட்டையில் தீப்பற்றிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். ...
Read moreதருமபுரி: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ...
Read more