Tag: தரபபர

திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிராக வாசகம்: போலீஸார் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிரான வாசகம் எழுதப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அருகே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ...

Read more

திருப்பூர் அருகே வடமாநில இளம்பெண் கொலை: பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை

திருப்பூர்: வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் அடுத்த ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் ...

Read more

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார் : திராவிட கட்சிகள் மீது திருப்பூர் சு.துரைசாமி அதிருப்தி

திருப்பூர்: “முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் ...

Read more

திருப்பூர் – கோவில்வழியில் தொடரும் கொள்ளை: ரோந்துப் பணிகளில் போலீஸ் சுணக்கம் காட்டுவதாக புகார்

திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் ...

Read more

திருப்பூர் | கடை உரிமையாளரை மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு: கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை உரிமையாளரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க ...

Read more

செல்ஃபி மோகத்தால் ரயிலில் விழுந்து 2 பேர் உயிரிழப்பு @ திருப்பூர்

திருப்பூர்: திருப்பூரில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் 2 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய் (24). திருப்பூர் ...

Read more

மது அருந்த பணம் தராததால் வீட்டுக்கு தீ வைத்து இளைஞர் தற்கொலை முயற்சி | திருப்பூர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இவர்களது மகன்கள் சுரேஷ் (25), தினேஷ்குமார் (20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வ ...

Read more

பனியன் நிறுவனங்களிடம் ஆடை பெற்று ரூ.11.62 கோடி மோசடி: ம.பி.யை சேர்ந்தவர்கள் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களிடம் ரூ.11.62 கோடிக்கு ஆடை பெற்று மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ...

Read more

திருப்பூர் | அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயம்

திருப்பூர்: காங்கயம் அருகே அதிகாலையில் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் அழபிச்சா கவுண்டன்புதூர் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.