Tag: தரதல

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் என்று ...

Read more

ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: "ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ...

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோடு: “ஒரே நாடு, ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் ...

Read more

தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்… இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்… திருவாரூரில் முதல்வர் பேச்சு!

பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை துவக்கி விட்டதாக திருவாரூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலின் நாகபட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை ...

Read more

திமுக தேர்தல் அறிக்கையில் 505 ‘வடைகள்’ – நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு!

திருநெல்வேலி: “தாமிரபரணியை சுத்தம் செய்ய தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்க வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். திருநெல்வேலி மாவட்டத்தில் ‘என் ...

Read more

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம்: – கம்யூனிஸ்ட்டி.ராஜா

சேலம்: மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் ...

Read more

‘செண்பகவல்லி அணை’ தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

விருதுகநர்: "திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தனது நண்பரான கேரள ...

Read more

தேர்தல் பிரச்சாரங்களை தடுப்போரை தீவிரமாக ஒடுக்க வேண்டும் – ‘மாமன்னன்’னை குறிப்பிட்ட- ஐகோர்ட்

மதுரை: கட்சிகள், வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ‘மாமன்னன்’ படத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்ற ...

Read more

புதிய மாவட்டங்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிப்பதில் சிக்கல் – சத்யபிரத சாஹு தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 7 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தி ...

Read more

“மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக இளைஞரணி பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன்” – ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.