Tag: தனபபட

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீஸார் அதிரடி

சென்னை: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 7 மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த பிரபல ரவுடியை திருமங்கலம் சரக உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் துப்பாக்கி ...

Read more

‘நியோ மேக்ஸ்’ மோசடியில் முக்கிய நபர்கள் கைது: சென்னையில் மடக்கிய தனிப்படை போலீஸார்

மதுரை: ‘நியோ மேக்ஸ் ’ நிறுவன மோசடியில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை சென்னையில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ...

Read more

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). ...

Read more

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ...

Read more

சென்னையில் ஒரு வாரத்தில் 42 குட்கா வியாபாரிகள் கைது.

சென்னை: சென்னையில் ஒரே வாரத்தில் 42 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ...

Read more

மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை

சென்னை: மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 3 பேரை தனிப்படை அமைத்துபோலீஸார் தேடி வருகின்றனர். சென்னையில் ...

Read more

ரவுடி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது – தனிப்படை போலீஸார் அதிரடி

விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். விருதுநகர் அல்லம்பட்டியைச் ...

Read more

சென்னை | நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை: 4 பேரை கைது செய்தது தனிப்படை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சென்னை எண்ணூர், சுனாமி ...

Read more

கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதி கல்லால் அடித்துக் கொலை: தனிப்படை போலீஸார் விசாரணை

கரூர்: கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதியினர் நேற்று கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரூர் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.