Tag: சலதத

அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உத்தரவு

சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ...

Read more

டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றவரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் ...

Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த நகை கொள்ளையடித்த உ.பி. இளைஞர் கைது

சென்னை: வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நகை கொள்ளையில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கவுசல்யா (61). மண்ணடியில் ...

Read more

மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

கோவை: வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ...

Read more

கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது

கோவை: கோவை பீளமேடு கள்ளிமேடு வீதியைச் சேர்ந்தவர் பொன்மணி (57). பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர், பொன்மணி அணிந்திருந்த ...

Read more

திருச்சி | வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சம் திருப்பி செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள நெய்வேலி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரி. இவரதுவங்கிக் கணக்கில் ஓராண்டுக்கு முன்பு திடீரென ரூ.2 லட்சம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.