Tag: சயத

தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவதா? – அண்ணாமலை காட்டம்

சென்னை: "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றுகூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக ...

Read more

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த ...

Read more

சென்னை | மகளை கொலை செய்து தற்கொலை முயற்சி: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை: மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி ...

Read more

50 ஆண்டுகளை நிறைவு செய்த மகளிர் காவல் துறை: அனைத்து பெண் போலீஸாருக்கும் பதக்கம்

சென்னை: காவல் துறையில் பெண்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழக ...

Read more

2004-ம் ஆண்டு 3 பேரை கொலை செய்து தலைமறைவான முன்னாள் கடற்படை வீரர் டெல்லியில் கைது

புதுடெல்லி: மூன்று பேரை கொலை செய்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாலேஷ் குமார் (60) என்ற முன்னாள் கடற்படை வீரரை போலீஸார் கைது ...

Read more

92-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் குடியரசு தலைவர் கலாம் படத்துக்கு மரியாதை: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து செய்தி

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான ...

Read more

சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது

சென்னை: சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ...

Read more

சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா, என்பது குறித்து விசாரிக்க ...

Read more

ஓசூரில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடு: 7 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 ...

Read more

டெல்லியில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த 2 பெண்கள் கைது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் விற்றதாக ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் கள்ளத் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பலர் கைதுசெய்யப்படுகின்றனர். இந்நிலையில், பெண்களும் இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் ...

Read more
Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.