Tag: சயதத

கணவர் குடும்பத்தில் 5 பேரை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு: மனைவி உட்பட 2 பெண்களை கைது செய்தது போலீஸ்

நாக்பூர்: தாலியம் எனப்படும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ...

Read more

கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி வெள்ளைக்காளி உட்பட 5 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மதுரை முடக்கு சாலையில் ...

Read more

மேற்கு வங்கத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகை கொள்ளை: 4 பேரை கைது செய்தது போலீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் நாடியாமாவட்ட ...

Read more

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் – முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தது என்ஐஏ

சென்னை: போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் சென்னையில் முன்னாள் ராணுவ வீரரை என்ஐஏ கைது செய்துள்ளது. கேரளாவில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 ...

Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது NIA..!

    கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ...

Read more

குழந்தை விற்பனை வழக்கு: செவிலியர் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய செவிலியரின் பணி நீக்க உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு ஏற்கெனவே ...

Read more

தமிழகத்தில் காய்கறி விலை உயர்வு – ‘ரோட்டில் கொட்டும்போது அரசு என்ன செய்தது?’

சென்னை: தமிழகத்தில் மட்டுமில்லாது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளதால் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பொதுவாக தக்காளி, வெங்காயம், ...

Read more

`அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் ரவி, பதவி நீக்கம் செய்தது சரியா?' – விகடன் கருத்துக்கணிப்பு

அமலாக்கத்துறை பிடியிலிருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை முடித்துவிட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். அதோடு செந்தில் பாலாஜி, ...

Read more

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றது ...

Read more

சென்னை | நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை: 4 பேரை கைது செய்தது தனிப்படை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சென்னை எண்ணூர், சுனாமி ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.