Tag: சபர

இது புது டைப் மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை..

கோவை: சவாரி புக்கிங் செய்வது போல மொபைல் ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்களிடம் நூதன முறையில் நிதி மோசடி செய்யும் சம்பவங்களால் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: ஆபாச படம் பார்ப்போரிடம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்க்க தடை ...

Read more

ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை

சென்னை: இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் ...

Read more

தருமபுரி | மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ...

Read more

அதிர்ச்சி… இந்திய சைபர் கிரைம் போலீஸ் பெயரில் மோசடிக் கும்பல்… அலர்ட் செய்த காவல் துறை!

இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் ஓன்று குழந்தைகள் ஆபாச வீடியோவை பார்ப்பதாகவும், அவற்றை வைத்திருப்பதாகவும், கூறி உங்கள் கணினியின் ஐ.பி முகவரி மத்திய தொலைத்தொடர்பு ...

Read more

கோவை- சைபர் குற்றங்கள்: 7 மாதங்களில் 3,013 புகார்கள் பதிவு

கோவை: கோவை மாநகரில் கடந்த 7 மாதங்களில் 3,013 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ...

Read more

இணையவழி குற்றங்களைத் தடுக்க காரைக்காலில் சைபர் க்ரைம் பிரிவு தொடக்கம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட காவல் துறையில் இணையவழி குற்றத் தடுப்பு (சைபர் கிரைம்) பிரிவு இன்று (ஜூலை 20) முதல் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இணையவழி குற்றச் ...

Read more

முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி: சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார்

சென்னை: தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கு தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வு பெற்ற டிஜிபி ரவி சைபர் க்ரைம் ...

Read more

சைபர் குற்றங்களால் பாதித்தோர் செய்ய வேண்டியது என்ன? – டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

சென்னை: "சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற சைபர் குற்ற நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.