Tag: சனறதழ

போலி ‘தமிழ் வழி கல்வி சான்றிதழ்’ – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

மதுரை: குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read more

வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மனைவியை இழந்து குழந்தைகள் இல்லாத நிலையில் மரணமடையும் ஆணின் சகோதர, சகோதரிகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக ...

Read more

போலி தமிழ்வழி கல்விச் சான்றிதழ் குறித்து அனைத்து பல்கலை.களிலும் விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை: போலி தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக,அனைத்து பல்கலைக் கழகங்களிலும் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சக்திராவ், ...

Read more

துணைத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்.

சென்னை: துணைத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 11, ...

Read more

வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது எப்படி? – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயர் ...

Read more

‘ஜீவன் பிரமான்’ திட்டம் மூலம் ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ்: வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க ஏற்பாடு

சென்னை: ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்து உள்ளது. மாநில ...

Read more

சென்னை | 85 பேருக்கு போலி இறப்பு சான்றிதழ் கொடுத்து எல்ஐசி இன்சூரன்ஸ் தொகை ரூ.18 லட்சம் மோசடி

சென்னை: 85 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இறந்து விட்டதாக அவர்களின் பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் கொடுத்து எல்ஐசி இன்சூரன்ஸ் தொகை ரூ.18 லட்சத்தை மோசடி ...

Read more

திருவாரூர்: சாதி சான்றிதழ்; போராடும் பழங்குடி மாணவர்கள்; கேள்விக்குறியாகும் கல்வி – கவனிக்குமா அரசு? | students request for community certificate in thiruvarur

படிக்காததுனால தான் எங்க அப்பா அம்மா இப்போ வெயில்லயும், மழையிலயும் கூலி வேலை பார்த்து கஷ்டப்படுறாங்க. நாங்களாவது படிச்சு முன்னேறிடுவோம்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனா இந்த பழங்குடியினர் ...

Read more

கோவில்பட்டியில் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர், அவரது ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி விமான் நகரைச் சேர்ந்தவர் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.