இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த ஆராய்ச்சி மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு
மதுரை: போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. ...
Read more




