Tag: சடடம

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர் – சீமான் சாடல்..!

சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்கு நாள் அதிகரித்த வடமாநிலத் தொழிலாளர்களின் குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியப்போக்கே, அம்பத்தூரில் காவல் துறையினரையே கண்மூடித்தனமாகத் ...

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே ...

Read more

அதிமுக பெண் கவுன்சிலரை கடத்தியதாக கைதான 3 இளைஞர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

: நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக கும்மிடிப்பூண்டி அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகனை துப்பாக்கி முனையில் கடத்தியதாக கைதான 3 இளைஞர்கள் மீதான குண்டர் தடுப்புச் ...

Read more

ஊகங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் வாதம்

சென்னை: வெறும் ஊகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ...

Read more

வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்ச படுகிறதா?.விரைவில் புதிய சட்டம்.

மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நீர் வளத்துறை செயலாளர் தெரிவித்தார். சிவகாசி ஆணையூர் ...

Read more

சென்னையில் ரயிலில் பெண் உயிரிழப்பு சம்பவம்: கைதான இளைஞருக்கு குண்டர் சட்டம்

சென்னை: மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தவழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...

Read more

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023-ஐ பாமக எதிர்க்கும்..

சென்னை: "மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்தச் சட்டம் அவசியமற்றது. அதை நிச்சயமாக பாமக கடுமையாக ...

Read more

மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மறைமலைநகர்: மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 7 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை தாம்பரம் மாநகர் ...

Read more

”பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்துவிடும்” – சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

சென்னை: அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் ...

Read more

பொது சிவில் சட்டம், தமிழகம் புறக்கணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு – திமுக எம்பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்கள் பிரச்சினைகள் எழுப்ப வேண்டிய விதம் குறித்த ஆலோசனை ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.