Tag: சடடக

மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை

இம்பால்: இடஒதுக்கீடு தொடர்பாக கலவரம் நடைபெற்ற மணிப்பூரின் முர்ரே நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு புதிதாக ஹெலிபேட் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான ...

Read more

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ...

Read more

அமேசான் நிறுவன மேலாளர் டெல்லியில் சுட்டுக் கொலை: தப்பி ஓடிய 5 பேரை தேடும் போலீஸார்

புதுடெல்லி: டெல்லியின் பஜன்புரா பகுதியைச் சேர்ந்த ஹர்பிரீத் கில் (36) அமேசான் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனது உறவினர் கோவிந்த் சிங்குடன் ...

Read more

சென்னை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: தடயவியல் நிபுணர்கள் சோதனை

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். நிகழ்விடத்தில் ...

Read more

டெல்லியில் பயங்கரம்: கடன் பிரச்சினையில் 2 பெண்கள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆயுதம் ஏந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து ...

Read more

40 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை; மீண்டும் பதற்றம்… என்ன நடக்கிறது மணிப்பூரில்?!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதல்வர் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.