Tag: கலவ

போலி ‘தமிழ் வழி கல்வி சான்றிதழ்’ – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

மதுரை: குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read more

சிறுபான்மை மாணவர்களுக்கு அனைத்து கல்வி உதவித் தொகைகள் மீண்டும் அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் ...

Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் நடவடிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

கோவை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ...

Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை ...

Read more

இந்தியாவில் கல்வி வணிகமயமாகிவிட்டது – முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பில் மதுரையில் இன்று நடந்த ஆசிரியர்களின் மாநிலஅளவிலான கோரிக்கை மாநாட்டில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசிய காட்சி. படம்:நா.தங்கரத்தினம். மதுரை: இந்தியாவில் கல்வி ...

Read more

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ...

Read more

’11 கிலோவை எலி சாப்பிட்டதாக போலீஸ் தகவல் – சென்னையில் கஞ்சா வழக்கில் இருவர் விடுவிப்பு

சென்னை: கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை ...

Read more

திருவாரூர்: சாதி சான்றிதழ்; போராடும் பழங்குடி மாணவர்கள்; கேள்விக்குறியாகும் கல்வி – கவனிக்குமா அரசு? | students request for community certificate in thiruvarur

படிக்காததுனால தான் எங்க அப்பா அம்மா இப்போ வெயில்லயும், மழையிலயும் கூலி வேலை பார்த்து கஷ்டப்படுறாங்க. நாங்களாவது படிச்சு முன்னேறிடுவோம்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனா இந்த பழங்குடியினர் ...

Read more

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி கோவையில் மாணவர்களின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோவை: கோவையில் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.