Tag: கணட

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் ...

Read more

மின்இழப்பு ஏற்படுவதை தடுக்க குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகள்

சென்னை: விவசாயத்துக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தில் மின்இழப்பு, மின்தடை ஏற்படுவதை தடுக்க, குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் ...

Read more

தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை

சென்னை/கோவை/நெல்லை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர். கோவையில் கடந்த ஆண்டு ...

Read more

நீலகிரியில் இரு ஆண் புலிகள் பலி: 20 பேர் கொண்ட குழு விசாரணை – ஒரே மாதத்தில் மாவட்டத்தில் 6 புலிகள் இறந்ததால் அதிர்ச்சி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு புலிகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மோப்ப ...

Read more

சென்னை | ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் உள்ள ...

Read more

எஸ்ஐ தேர்வு முறைகேடு வழக்கு: காவல் துறையினரின் பாதுகாப்பை மீறி கைபேசி கொண்டு வந்தது எப்படி?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வேட்டவலத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண், ...

Read more

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர்மட்ட மின்சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதாவது, சின்னமலை ...

Read more

தங்கை பாலியல் பலாத்காரம்… தடுத்த மாணவர் அடித்துக்கொலை… 5 பேர் கொண்ட கும்பல் கைது

உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ...

Read more

“அதிமுக மாநாட்டை கண்டு நடுங்கி திமுக எழுச்சி மாநாடுக்கு ஏற்பாடு” – செல்லூர் ராஜூ

மதுரை: மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ...

Read more

ஆல்கஹாலால் அழியப்போன வாழ்க்கை.. காதல் கொண்டு கரம் பிடித்த அக்கா மகள்!

யாருக்கும் தெரியாத தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து இருக்கிறார் பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை!  “60 முதல் 97 வரையிலான காலக்கட்டத்தில் எனக்கு கொஞ்சம் கஷ்டமான காலகட்டமாக ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.