Tag: கணட

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த தந்தை

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை ...

Read more

எஸ்பி உத்தரவின்பேரில் தனக்குத் தானே அபராதம் விதித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் @ நாகை

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கனகராஜ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் காவல் துறை சீருடையில் ...

Read more

பாஜக யாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சம் – கே.பி.ராமலிங்கம்

தருமபுரி: பாஜகவின் பாதயாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சமடைந்திருப்பதாக தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப ...

Read more

தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: "சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் ...

Read more

செங்கல்பட்டு அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுராந்தகம்: செங்கல்பட்டு, புக்கத்துறையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக படாளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ...

Read more

அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். முன்னாள் ஊராட்சித் தலைவர். தற்போது இவருடைய மனைவி விஜயலட்சுமி ஊராட்சித் தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியில் வசிக்கின்றனர். ...

Read more

சேலம் அருகே காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் தாக்கி கொண்ட கும்பல் – 3 பேர் கைது; 5 பேர் தலைமறைவு

சேலம்: சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேரை தேடி ...

Read more

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு – 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 ...

Read more

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். சென்னை ...

Read more

SMS Emden: மெட்ராஸ் மீது குண்டு வீசிய எம்டன் கப்பல் – ஏன், எதற்காக? | முதலாம் உலகப்போரின் அதிர்வுகள் | First World War History: Bombardment of Madras by SMS Emden

முதலாம் உலகப் போர் தொடர்பான மற்றொரு குறிப்பிடத்தக்கப் போர்க்கப்பல் HMS ட்ரெட்நாட் (Dreadnought). அதன் பெயரே உணர்த்துவது போல் அது ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பல் (Her Majesty's ...

Read more
Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.