Tag: ஓயவபறற

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் | ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ...

Read more

வீட்டுக்குள் ஆடு புகுந்த தகராறில் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஊழியர் கொலை – தம்பதி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (72). சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகில் ...

Read more

விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். வளவனூர் கே.எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜன்(68). இவரது ...

Read more

ஓய்வுபெற்ற அதிகாரியின் குடும்பமே தற்கொலை : போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டனர். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸார் விசாரணை ...

Read more

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). ...

Read more

என்எல்சி பிரச்சினை | நீதிபதியை நியமிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் தரப்பு பிரச்சினையை தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசும், என்எல்சி நிர்வாகமும் ஆக.22-க்குள் பதிலளிக்க உயர் ...

Read more

சென்னை | ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் திருட்டு

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக குமரன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை அசோக்நகர் 11-வது அவென்யூவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ...

Read more

விருதுநகர் | ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளிக்க முயன்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.