Tag: எனபதல

சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு

சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ...

Read more

ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: "ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ...

Read more

ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி ஆய்வு செய்து ரூ. 7 லட்சம் ...

Read more

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ...

Read more

`திருநங்கை என்பதால் குழந்தையயைத் தத்தெடுக்கக் கூடாதா?' – நீதிமன்றத்தில் முறையிட்ட பிரித்திகா யாஷினி

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவரும், இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் ...

Read more

பெண் குழந்தை என்பதால் கைவிட்ட தந்தை, அபார நினைவாற்றலால் விருதுகளை குவிக்கும் 20 மாத குழந்தை!

சில குழந்தைகள் சிறு வயதிலேயே அபார திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போன்ற ஒரு குழந்தைதான், மும்பையைச் சேர்ந்த சமர்த்தா. மும்பை, மாட்டுங்கா லேபர்லேம்ப் பகுதியில் வசித்து ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.