Tag: உடபட

நியோ-மேக்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி: 3 இயக்குநர்கள் உட்பட 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ - மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ...

Read more

மீன்வள கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் – தேர்வு கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் ...

Read more

கிருஷ்ணகிரி ஜெகன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என மகளை மிரட்டிய தாய் உட்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கக் கூடாது என மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ...

Read more

கோயில் ‘முதல் மரியாதை’க்கு மோதல்: மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளை செயலர் உட்பட 6 பேர் கைது

மதுரை: கோயில் திருவிழா, முதல் மரியாதை பிரச்னையில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, திமுக கிளைச் செயலர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ...

Read more

குவாரிக்குள் அத்துமீறி புகுந்த புகாரில் சீமான் உட்பட 75 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு ...

Read more

பெரம்பலூரில் திரைப்பட இயக்குநர் கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேர் கைது; இருவர் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 அன்று ...

Read more

தேனி | மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: கணவர் உட்பட இருவர் கைது

போடி: தேனி மாவட்டம், தேவாரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா(38). இரு வருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. மோகிஸ் (11) ...

Read more

கோயில் விழாவில் ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டதாக திமுக பெண் ஊராட்சித் தலைவர் உட்பட 14 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோயில் விழாவில் மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டதாக பெண் ஊராட்சித் தலைவர் உட்பட 14 பேர் மீது நாச்சியாபுரம் போலீஸார் ...

Read more

தென்காசி | எலும்புக்கூடு மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்: இளைஞரை கொலை செய்த பெண் உட்பட 3 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் சுண்டகாட்டு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மாடசாமி. கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனார். இதுகுறித்து ...

Read more

பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த சம்பவம் – டிஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன். 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் இவர் மீது புகார் ...

Read more
Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.