சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது
சென்னை: தானமாக வழங்கப்பட்ட இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ...
Read more









