Tag: உடபட

சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது

சென்னை: தானமாக வழங்கப்பட்ட இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ...

Read more

கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளை: காவலரின் கணவர் உட்பட 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி, ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற கோவையைச் சேர்ந்த காவலரின் கணவர் உட்பட ...

Read more

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் சகோதரி உட்பட 5 பேர் கைது: ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தகவல்

தாம்பரம்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் அவரது சகோதரி உட்பட 5 பேரை ரயில்வே தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் ...

Read more

76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி மோசடி – கோவை நிதி நிறுவன இயக்குநரின் பெற்றோர் உட்பட மூவர் கைது

கோவை: 76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, நிதி நிறுவன மேலாண் இயக்குநரின் பெற்றோர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். ...

Read more

நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை: நேபாளத்திலிருந்து பிஹார் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய புதிய வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெண் உட்பட ...

Read more

ஐடி நிறுவன சிஇஓ., எம்.டி. கொலை: பெங்களூருவில் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளியில், ‘ஏரோனிக்ஸ்’ என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செல் அதிகாரியாக (சிஇஓ) வினு குமார் (40), நிர்வாக இயக்குநராக ...

Read more

பணிக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த அதிகாரியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது @ திருவள்ளூர்

திருவள்ளூர்: பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்ததால், கூலிப் படையை வைத்து அஞ்சலக அதிகாரியை வெட்டிய வழக்கில் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...

Read more

ஆலங்குளம் அருகே நிலப் பிரச்சினையில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் கொலை: ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை. சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது ...

Read more

மாதவரத்தில் ஆட்டோவில் சென்று வழிப்பறி: தலைமறைவாக இருந்த சிறார் உட்பட 5 பேர் கைது

சென்னை: சென்னை மாதவரம், உள்வட்ட சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பர்ஜாபதி (20). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2-ம் தேதி இரவு பணி முடித்து ...

Read more
Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.